Sunday, March 21, 2010

 

மருந்தாகும் வெள்​ளரி!

நா வறட்​சியை தடுக்க மட்​டு​மின்றி பல​வி​த​மான உடல் உபா​தை​களி​லி​ருந்​தும் நம்மை பாது​காக்​கும் அரு​ம​ருந்​தா​க​வும் வெள்​ளரி பயன் தரு​கி​றது.​ குறைந்த விலை​யில் கிடைக்​கும் வெள்​ள​ரி​யைச் சாப்​பிட்​டால் மன​துக்கு உற்​சா​கம் பிறப்​ப​து​டன்,​​ உட​லுக்​கும்,​​ தோலுக்​கும் நன்மை பயக்​கும்.​

100 கிராம் வெள்​ள​ரியை அப்​ப​டியே சாப்​பிட்​டால் நமக்கு,​​ கார்​போ​ஹை​டி​ரேட் -​ 3.63 கிராம் ,​​ சர்க்​கரை -​ 1.67 கிராம் ,​​ நார்ச்​சத்து -​ 0.5 கிராம்,​​ கொழுப்​புச்​சத்து -​ 0.11 கிராம்,​புரோட்​டின் -​ .65 ராம் ,​​ விட்​ட​மின் பி1 -​ 0.027 மில்லி கிராம்,​விட்​ட​மின் பி2 -​ 0.033 மில்லி கிராம்,​​ விட்​ட​மின் பி3 -​ 0.098 மில்லி கிராம் ,​விட்​ட​மின் பி5 -​ 0.259 மில்லி கிராம் ,​விட்​ட​மின் பி6- 0.040 மில்லி கிராம் ,​விட்​ட​மின் ​ இ​ -​ 2.8 மில்லி கிராம் ,​கால்​சி​யம் -​ 16 மில்லி கிராம் ,​இரும்​பு​சத்து -​ 0.28 மில்லி கிராம் ,​மெக்​னீ​சி​யம் -​ 13 மில்லி கிராம் ,​பாஸ்​ப​ரஸ் -​ 24 மில்லி கிராம் ,​பொட்​டா​சி​யம் -​ 147 மில்லி கிராம்,​​ சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்​துக்​கள் சத்​த​மின்றி வந்து சேரும்..​

வெள்​ள​ரியை தொடர்ந்து சாப்​பிட்டு வந்​தால் பிர​ஷர் சம​நி​லைப்​ப​டும்.​ நெஞ்​சக எரிச்​சல்,​​ வயிற்று எரிச்​சல்,​​ அல்​சர்,​​ வாயுத்​தொல்​லை​க​ளும் குண​ம​டை​யும்.​ மேலும் வெள்​ளரி,​​ கேரட் கலந்த ஜூûஸ குடித்து வந்​தால் வாத சம்​பந்​த​மான நோய்​கள் குண​ம​டை​யும்.​ கண்​க​ளைச் சுற்றி வெள்​ளரி துண்​டு​களை வைப்​ப​தன் மூலம் கண் எரிச்​சல் மாறு​வ​து​டன் வீக்​க​மும் குண​ம​டை​யும்.​ மொத்​தத்​தில் வெயி​லி​னால் ஏற்​ப​டும் அத்​தனை உடல்,​​ தோல் எரிச்​சல்​க​ளை​யும் இது குணப்​ப​டுத்​தும்.​ வெள்​ளரி குடித்து வரு​ப​வர்​க​ளுக்கு நீரி​ழிவு நோயும் மட்​டுப்​ப​டும்.​ பெண்​க​ளுக்கு தலை​முடி வள​ரும்

Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]